Tag: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

முஸ்லிம் தலைவர்களில் தேசிய தலைவர் என்று எவரும் இன்றில்லை – அநுர பிரியதர்ஷன யாப்பா

நாடு சுதந்திரமடைந்த காலப்பகுதியில் தேசிய பிரச்சினைகளில் முஸ்லிம் சமூகத்தினர் வெகுவாக முன்நின்று செயற்பட்டனர். அரசியலிலும், பொது விடயங்களிலும் அவர்களுக்கு இன,மத…
பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னர் உள்முரண்பாடுகளுக்கு தீர்வுகாண வேண்டும் :வாசுதேவ நாணயக்கார

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னர் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகளை சீர்செய்துகொள்ள வேண்டும்.…
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி அமையுமா? அமையாதா ? அடுத்த சுற்றுப்பேச்சு எப்ரலில்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை…
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறி போகும் அபாயம் – சிக்கலில் சுமந்திரன் எம்.பி.!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் பிரச்சினை உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.…
ரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தேசிய அரசாங்கம் இல்லாதவிடத்து உத்தேச புதிய அமைச்சரவையில் 30 ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை 19 ஆவது அரசியலமைப்பின் 46(1) பிரிவிற்கமைய…
பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் – மகிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்; தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விஜயராம மாவத்தையில் உள்ள…
சுதந்திரக் கட்சியில் இருந்து விரட்டி விட்டனர்! – மஹிந்த ஆதங்கம்

தற்போதைய அரசாங்கத்தை விரட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையே மக்கள் சக்தி ஆர்ப்பாட்ட பேரணி என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…