டெல்டா அலை காரணமாக இலங்கை, மருத்துவ பேரலையை நோக்கி செல்வதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், நோயாளிகள் நிரம்பியதன் காரணமாக…
அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அநாவசிய ஒன்று கூடல்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று பிரதி சுகாதார சேவைகள்…
பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட் டல்களைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமெனவும், தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால்,…
சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சியில் பணி புரியும்…
கொரோனா வைரஸ் பிறழ்வான லம்ப்டா இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய…
நாட்டில் டெல்டா தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர்…
டெல்டா கொரோனா வைரஸ் நாட்டில் வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நிலைமை…
நாட்டிற்கு மேலும் 18 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்முதற்கட்டமாக 10 மில்லியன்…
கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள, சில தரப்பினர் தமது செல்வாக்கினைப் பயன்படுத்தி அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்…