Tag: அர்ஜுன ரணதுங்க

முன்னாள் அமைச்சரை கைது செய்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியாகியுள்ள தகவல்

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிரான கைது உத்தரவை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் மீளப் பெற்றுள்ளது. எனினும்…
2009 இல் இடம்பெற்ற இந்தியத் தொடர் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி – ரணதுங்க

2009 ஆம் ஆண்டு இந்திய தொடர் நடத்தும் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாகவும் 15 மில்லியன் டொலர் நிதி…
பாலாலி விமான நிலையத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீடு – அர்ஜுன

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரித்துக்களை உறுதிப்படுத்தினால் அதற்கான தக்க இழப்பீடுகளை வழங்கத் தயாராக இருப்பதாக போக்குவரத்து…
கட்சி அரசியலினால் எமது நாடு கீழ் நோக்கிச் செல்கின்றது – கவலைப்படுகிறார் அர்ஜுன

நாம் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று நாட்டை நிர்வகிக்க முடியுமோ அப்போது தான் எமது தேசம் முழுமையாக அபிவிருத்தியடையும் என…
பெற்றோலியக் கூட்டுத்தாபனமே  அதிக வரியை திறைசேரிக்கு செலுத்துகின்றது – அர்ஜுன

எமது நாட்டில் பெற்றோலியக் கூட்டுத்தாபனமே திறைசேரிக்கு அதிக வரியை செலுத்தும் நிறுவனமாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன…
கிரிக்கெட் நிர்வாகத்தால் ஏனைய விளையாட்டுக்களுக்கும் ஆபத்து – அர்ஜுன

கிரிக்கெட் நிர்வாகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள செயலாற்ற தன்மையினால் கிரிக்கெட் விளையாட்டு மட்டுமல்ல ஏனைய விளையாட்டுத் துறைகளும் கீழ்நிலைக்கு சென்றுவிடும் என…
‘ எனக்கு ஜனாதிபதி  எந்த குறையும் சொல்லவில்லை’ –  அர்ஜுன ரணதுங்க

ஜனாதிபதி தனக்கு குறை கூறியதாக பத்திரிக்கையில் வந்த செய்தி பொய்யானது மற்றும் அது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்…
நாட்டில் அரசியல் ஸ்திரமாக இல்லை அரசில் சூழ்ச்சியேயுள்ளது : ரணதுங்க

நாட்டில் அரசியல் ஸ்திரமாக இல்லை மற்றும் அரசில் சூழ்ச்சியே காணப்படுகின்றது என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க…