Tag: இளஞ்செழியன்

நீதித்துறையில் வெள்ளி விழாவை பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
கிழக்கு மாகாண ஆளுநர் வௌியிட்ட வர்த்தமானிக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை

திருகோணமலை – தம்பலகாமம் மற்றும் அம்பாறை – இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களின் அதிகாரம் இடைநிறுத்தப்பட்டு கிழக்கு மாகாண…
போதை ஊட்டி மனைவியை கூட்டுவல்லுறவுக்குட்படுத்திய கணவனுக்கு அதிரடி தண்டனை:

திருமணம் செய்த மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட…
நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி உத்தரவு

திருகோணமலை, சம்பூர், பாட்டளிபுரத்தில் ஆசிரியர் ஒருவரை கொலை செய்த இருவருக்கு நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.…
பௌத்த பிக்குகளை குற்றவாளிக் கூண்டில் இருந்து இறக்கி விட்ட நீதிபதி இளஞ்செழியன்!

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட இரண்டு பௌத்த துறவிகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில்…