Tag: உள்நாட்டு

உள்நாட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட எந்தவொரு கொவிட் 19 தொற்றாளர்களும் உயரிழக்கவில்லை – ஆயுர்வேத திணைக்களம்

உள்நாட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட எந்தவொரு கொவிட் 19 தொற்றாளர்களும் உயரிழக்கவில்லை என ஆயுர்வேத திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, ஆயுர்வேத வைத்தியசாலைகளில்…
எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி

எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்கா இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்…
கொழும்பு துறைமுக நகரை நகர அபிவிருத்தி சபை  பொறுப்பேற்றதால் உள்ளூர் சர்வதேச விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி – சம்பிக்க ரனவக்க

கொழும்பு துறைமுக நகரத்தின் உரிமையை நகர அபிவிருத்தி சபை பொறுப்பேற்றதை அடுத்து இந்த நகரம் தொடர்பாக உள்நாட்டுச் சர்வதேச விமர்சனங்களுக்கு…
கோத்தாவின் கருத்து- நழுவும் சம்பந்தன்!

இறுதிப் போர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் இத் தருணத்தில்…
“தமிழர்கள் விடயத்தில் மஹிந்த தவறிழைத்துவிட்டார் ; மைத்திரி உறுதிப்படுத்திவிட்டார்”

உள்நாட்டு போரின் பின்னரான தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ தவறிழைத்து விட்டார். இதுவே 2015 ஆம் ஆண்டு…
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது – சஜித் பிரேமதாச

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதே தற்போது நாட்டின் தேவையாக உள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் இவ்வாறு தேசிய பாதுகாப்பை…
உள்நாட்டுப் பொறிமுறை நீதியைப் பெற்றுத்தராது!

உள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தராது என்று வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று…
தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் இன்று மீண்டும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சம்பிக்க ரணவக்கவின் கீழ்…