இலங்கை 16 ம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் நிற்பவராக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். 2015…
ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நிபந்தனைகள் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு…
ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாச பொதுஜனபெரமுனவிற்கு சவாலானவர் இல்லை என எதிர்கட்சி தலைவர் மகிந்த…
ஐக்கியதேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என்னிடம் கேள்வி எழுப்புவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஐக்கியதேசிய கட்சி தயார் என பிரதிதலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில்விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக…
ஜனாதிபதி நீதியரசர்களின் தீர்ப்பிற்கு உரிய மதிப்பை வெளியிட்டு அதனை ஏற்றுக்கொள்வார் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து…
இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கமாட்டார் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சிறிசேன…
நவம்பரில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை தோற்கடித்த பின்னர் இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது எதிரணிக்கு…
விஜயகலா மீதான ஒழுக்காற்று விசாரணைக்காக சிரேஸ்ட அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை ஐக்கியதேசிய கட்சி நியமித்துள்ளது. ஐக்கியதேசிய கட்சியால் நியதிக்கப்பட்ட குழுவில்…
100 நாள் வேலைத்திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தவர்களே முன்வைத்தனர் அந்த திட்டம் ஐக்கியதேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற்றிருக்கவில்லை…