Tag: கணபதிப்பிள்ளை மகேசன்

யாழ்ப்பாணத்தில் கொரோனாவுக்கு இதுவரை 107 பேர் பலி!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். மேலும்…
திங்கள் முதல் கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…
பரவலாக தொற்று உறுதியானதால் உடுவிலை முடக்குவது பயனற்றது – மகேசன்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலேயே உடுவில் பிரதேச…
தேர்தல் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை !

யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரேலிய வீதி பதாகைகளில் உள்ள அரசியல்வாதிகளின் படங்களை மறைப்பதற்கு பொலிஸார் ஊடாக…