Tag: கரு ஜெயசூரிய

நட்பு நாடுகளை இழந்து விட்டோம்!

கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு ஆதரவளித்த நட்பு நாடுகளில் பெரும்பான்மையை நாங்கள் இழந்து விட்டோம் என சமூக நீதிக்கான…
ரணிலின் முடிவுக்கு எதிராக 50 எம்.பிக்கள்?

ஐதேகவின் அதிபர் வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டுமாறு, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரும்…
நீதித்துறை அதிகாரிகள் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்புக்கு தடை

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் உடன்,…
தேசிய ஒற்றுமையுடனான  தேசத்தை எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதே நோக்காக இருக்க வேண்டும் : கருஜெயசூரிய

இனவாத நோக்குடனான கருத்துக்களே நாட்டில் வன்முறையை தூண்டுகின்றன.வடக்கையும் தெற்கையும் பிளவுபடுத்தும் வகையிலான செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். சிறந்த எதிர்காலத்திற்கு வடக்கிற்கும்…
மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற சமூகத்தை உருவாக்காதவரை  இனப்பிரச்சினைக்கு  தீர்வு  காண முடியாது : மனோகணேசன்

மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற சமூகத்தை உருவாக்கும் வரை இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாது. அதற்கமைய மூன்று மொழிமூல கல்வி நடவடிக்கைகளினூடாக…
சோபா உடன்பாட்டினால் சிறிலங்கா பிளவுபடும் – உதய கம்மன்பில

அமெரிக்காவுடன் சோபா உடன்பாடு, மிலேனியம் சவால் நிறுவனம் போன்ற உடன்பாடுகளை செய்து கொள்வதால், அமெரிக்க- சீனா இடையிலான மோதல்களுக்கான களமாக…
சிறிலங்கா வந்துள்ள சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி

சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அரசியல் உயர்மட்டங்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
தெரிவுக்குழுவில் 8 எம்.பிக்கள் – மகிந்த, மைத்திரி அணிகள் மறுப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக, 8 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றை சபாநாயகர் கரு ஜெயசூரிய…
றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- சபாநாயகரிடம் கையளிப்பு

சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உதய கம்மன்பில உள்ளிட்ட கூட்டு…