Tag: காஞ்சிபுரம்

போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இலங்கை இளைஞர் அதிரடி கைது!

சர்வதேச போதை பொருள் கடத்தல் வழக்கில், தலைமறைவாக இருந்த, இலங்கை வாலிபரை, போலீசார், நேற்று, கைது செய்தனர். இலங்கை கொழும்பு…
கண்களை கட்டிக்கொண்டு உலக சாதனை புரிந்த தமிழ் இளைஞர்!

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்த இளைஞர், கண்களை கட்டிக்கொண்டு ஆங்கில எழுத்துகளை 5.071 நொடிகளில் தலைகீழாக தட்டச்சு செய்து…
|
19 வயது இளைஞனை கொன்று ஏரிக்கரையில் புதைத்த கொடூரம்: வெளியான அதிர்ச்சி காரணம்!

மனைவியுடன் தகாத உறவில் இருந்த 19 வயது இளைஞனை அடித்து கொலை செய்து ஏரிக்கரையில் புதைத்துவிட்டு கணவர் போலீசாரிடம் சரணடைந்த…
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவன் செய்த செயல்: பெற்றோர்களுக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை சேர்ந்தவர் வடிவேல். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவி கவிதாவும் தனியார் வங்கியில்…
|
வீட்டருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை பலி!

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே குடிநீர் இணைப்பில் தண்ணீர் பிடிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண்…
|
ஓடும் பேருந்தில் வாலிபர் வெட்டி படுகொலை- 10 பேர் கும்பல் வெறிச்செயல்!

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் காளத்தி மகன் சதீஷ்குமார் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் காஞ்சிபுரத்தில் பழைய…
|
கிடாவை கண்டுபிடித்து கொடுத்தால் உடல் உறுப்பு தானமாக வழங்கப்படும்..!

கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாவை காணவில்லை அதைக் கண்டுபிடித்து தருவோருக்கு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும் என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியை பொதுமக்கள்…
அடுத்தடுத்து நிகழும் பயங்கரம்: மனநலம் குன்றிய சிறுமியை மயக்கமருந்து கொடுத்து, பாலியல் வன்­கொ­டுமைக்குட்படுத்திய சாரதிகள்

இந்தியா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கரவண்டி சாரதி அவரது நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த…
பிரசவத்தில், சிசுவின் தலையை துண்டாக வெளியே எடுத்த தாதி: தீவிர முயற்சிக்குப் பின்னர் உடலை எடுத்த வைத்தியர்கள்

இந்தியா, காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று இரவு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது…