Tag: க.மகேசன்

யாழ் மாவட்டத்திற்குள் பிரவேசிப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு : அரசாங்க அதிபர்!

யாழ் மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அவைரும் கட்டாயம் சுகாதாரப் பிரிவில் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ்…
வெளியே செல்வது ஆபத்து; பொறுப்பாக செயற்பட அரசாங்க அதிபர் அறிவுறுத்து!

யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க…
யாழில் தடைப்பட்ட அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க…
அதிகாலையிலேயே வாக்களிக்க செல்லுங்கள் – மகேசன் தெரிவிப்பு!

வாக்காளர்கள் அதிகாலையிலேயே சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை இடம்பெறவுள்ள…
நீதியான தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு அவசியம்! – அரச அதிபர் தெரிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், நடுநிலைமையாகவும் நடத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்…
நயினாதீவு திருவிழாவில் வெளியிடத்தவர்களுக்கு அனுமதியில்லை!

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவத்தை, இம்முறை 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம்…
1ம் திகதி முதல் சந்தைகள் திறக்கப்படும் – அரச அதிபர்

எதிர்வரும் திங்கட்கிழமை (01) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளது என்று யாழ்…