Tag: சிவஞானம் சிறிதரன்

எதேச்சதிகார போக்கில் ராஜபக்ச அரசாங்கம்!

அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தை புறந்தள்ளி, சிங்கள மொழி பேசுகின்ற ஒருவரை வட மாகாணத்தின் செயலாளராக நியமித்துள்ள விடயமானது ராஜபக்ச…
சிறிதரனை ஏற்றிச் சென்ற படகோட்டியிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை!

கிளிநொச்சி – பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டை பண்ணையைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்…
தமிழ், முஸ்லிம்களின் ஒன்றுமையை சீர்குலைக்க முனைகிறது அரசாங்கம்!

முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காது, தமிழ், முஸ்லிம்களின் ஒன்றுமையைச் சிதைப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.…
மீண்டும் யுத்த வரவுசெலவுத் திட்டம்!

கொரோனா நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்துள்ள சூழலில் சுகாதாரத்துறைக்கு பதிலாக பாதுகாப்புத்துறைக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவொரு யுத்த வரவு –…
ஈழத்தமிழரின் இருப்பை இந்தியா பாதுகாக்க வேண்டும்! -சிறிதரன்

எமது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்…
சிறிதரன் இன்று விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் கிளிநொச்சி பொலிஸாரால் இன்று…