Tag: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை…
அரசியல் பழிவாங்கல்கள் குறித்த விசாரணை அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி

அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு தாக்கல் : சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர்…
இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை…
ஈஸ்டர் தாக்குதல் – பொய்யான ஆவணங்களை தயாரித்த அதிகாரிகள் சிலர் தப்பிக்க முயற்சி!

தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே கிடைத்த தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவில்லை என ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்…
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த கல்வியமைச்சர்

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதைப் போன்று பாடப்புத்தகங்களில் புகைப்படத்துடன் செய்தி பிரசுரிக்கப்படுகின்றமையால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுவதை ஏற்க…