Tag: ஜோன் அமரதுங்க

ரவிராஜ் படுகொலை தொடர்பில் வெளிவரும் முக்கியத்தகவல்கள்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பாக பொய்யான சாட்சிகளை தயாரிக்குமாறு…
ஐ.நா பொதுச்செயலர் பதவியை குறிவைக்கும் ரணில்!

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரைப் பரிந்துரைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற…
வருட இறுதிக்குள் சுற்றுலாத்துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் – ஜோன் அமரதுங்க

ஜுலை மாத இறுதியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்ப்பதுடன், இவ்வருட இறுதியில் சுற்றுலாத்துறையை மீண்டும் பழைய நிலைக்குத்…
படை அதிகாரிகளைக் கொண்டு வெளிநாடுகளின் பயண எச்சரிக்கைகளை நீக்க முயற்சி

சிறிலங்காவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு வெளிநாடுகள் பல பயண எச்சரிக்கைகளை நீக்குவதற்காக, சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளைப் பயன்படுத்தி, அரசாங்கம் கடுமையான…
ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள்

சிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர். அமைச்சர் ஜோன் அமரதுங்க…
நாளை ஆளும்கட்சி ஆசனங்களைக் கைப்பற்ற ஐதேக திட்டம்!

நாளை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் போது, ஆளும்கட்சியின் ஆசனத்தில் அமரப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.இன்று மோசமான…
தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, சிறிலங்காவின்…
தென்னிந்தியா- பலாலி இடையே குறைந்த கட்டண விமான சேவை

தென்னிந்தியாவுக்கும், பலாலிக்கும் இடையில் விரைவில், குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க…
”சீர்திருத்தம் குறித்து ஆராயாமல் அதனை நடைமுறைப்படுத்த முடியாது”

மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்துள்ள 20 ஆவது சீர்திருத்தம் தொடர்பில் இதுவரை ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந் நிலையில் அதன்…
ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு

அடுத்த 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா…