Tag: தமிழ் தேசிய மக்கள் முன்னனி

தமிழருக்கு தன்னாட்சி அதிகார அலகை மறுத்த சிங்கள அரசு அதே அதிகாரபகிர்வை சீனாவுக்கு வழங்குகிறது!

தமிழீழ விடுதலை புலிகளினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார அலகை நிராகரித்த பெரும்பான்மை சிங்கள அரசு இன்று அதேபோன்ற அதிகார…
கூட்டமைப்புடன் போலிக் கூட்டில் சேர்க்க வேண்டாம்!

மோசமான துரோகத்தை தொடர்ந்தும் செய்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்போடு போலியான ஒற்றுமையை வலியுறுத்துவதுவது என்று பெயரில், நேர்மையாக பயணிக்க…
ஒன்றிணைந்த கட்சிகளின் கூட்டம் – அனந்தி வெளிநடப்பு; முன்னணி புறக்கணிப்பு!

அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பம். அனந்தி சசிதரன் வெளிநடப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை…
சுயாதீன விசாரணைக்குழுவின் ஒழுக்காற்று விசாரணைக்கு தயார்! – மணி அறிவிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், ஒழுக்காற்று விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்…
தலைமையுடன் பேசத் தயார்!

“நாடாளுமன்ற தேர்தலிலே எனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையிடம் வெளிப்படுத்தியிருந்தேன். அது தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு தயாராகவே…
முன்னணி வேட்பாளருக்கு ஆயுத முனையில் அச்சுறுத்தல்!

கிழக்கு மாகாணத்தில் தமது கட்சி வேட்பாளருக்கு ஆயுதமுனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்களின் முன்னணி தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து…
முன்னணியின் பிரசாரங்களை முடக்க நினைக்கிறது இராணுவம்! – சுகாஸ் குற்றச்சாட்டு.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை குழப்பியடிக்க இராணுவம் முற்பட்டுள்ளது. தமக்கு தேவையானவர்களை வெல்ல வைக்கும் அதேவேளை எம்மை…
முன்னணியினர் 11 பேரை தனிமைப்படுத்தும் வழக்கு தள்ளுபடி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றினால்…
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான கோப்பாயைச் சேர்ந்த இலங்கநாதன் செந்தூரன் (37-வயது) இன்று…
கோத்தாவை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம்! கஜேந்திரகுமார்

கோத்தாவின் அரசியலை கேள்விக்குறியாக்கும் ஒரேயொரு தரப்பாக நாம்தான் இருக்கிறோம். கோத்தாவை குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென ஜெனீவாவில் பாடுபடப்…