Tag: திலக் மாரப்பன

கோத்தா ஜனாதிபதி; ரணில் பிரதமர்- இரகசிய பேரம்!

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து, கோத்தபாய ராஜபக்சவும் அவருக்கு நெருக்கமானவர்களும் பேச்சுக்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்…
இந்திய – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் பாங்கொக்கில் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, பேச்சுக்களை நடத்தியுள்ளார். தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்று…
நீதித்துறையில் ஐ.நா நிபுணர் தலையிடவில்லை – வெளிவிவகார அமைச்சர்

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்காவின் நீதித்துறையில் எந்த தலையீடும் செய்யவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…
முன்னைய ஆட்சியில் தகுதியற்ற இராஜதந்திரிகள்

அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட முக்கியமான 8 நாடுகள் உள்ளிட்ட 26 நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில்,…
இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்கா- சிறிலங்கா முடிவு

இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமெரிக்காவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன. வொசிங்டனில் நடந்த உயர்மட்டப் பேச்சுக்களை அடுத்து வெளியிடப்பட்டுள்ள…
அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் திலக் மாரப்பன சந்திப்பு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்றுக்காலை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்துப்…
அமெரிக்கா பறக்கிறது சிறிலங்காவின் உயர்மட்டக் குழு – பம்பியோவுடன் முக்கிய பேச்சு

அமெரிக்க- சிறிலங்கா இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறக்கும் வகையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ…
ஜெனிவா தீர்மானம் குறித்து அரசு உயர்மட்ட ஆலோசனை!

ஜெனிவா தீர்மானங்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்து தீர்மானிப்பதற்காக அரச உயர் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் திலக்…
கொழும்பின் அறிவுறுத்தல்படியே ஜெனிவாவில் உள்ள தூதுவர் கையெழுத்திட்டார் – மங்கள

கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே, ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி ஏஎல்ஏ அசீஸ், சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை…
கலப்பு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – திலக் மாரப்பன

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவோ, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கவோ, சிறிலங்கா அரசாங்கத்துக்கு…