Tag: தென்னிலங்கை

பளையில் சிங்களவர்களுக்கு காணிகள்! – இனப்பரம்பலை மாற்றும் முயற்சி

பளை பகுதியில் உள்ள எல்.ஆர்.சி காணிகள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும், இது அப்பகுதியின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடாகும்…
கதிகலங்கும் இத்தாலி முழுமையாக முடங்கிய நிலையில் இலங்கையர்கள் தப்பி ஓட்டம்.

இத்தாலி நகரங்களுக்கு நுழையவும் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் நாடு திரும்பவது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று அதிர்ச்சிகர…
இலங்கையின் தூதுவர் நியமனத்தை சுவிஸ் நிராகரிக்கும்?

ஜெனிவாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் சி.ஏ.சந்திரப்பிரேமவை அப்பதவியில் ஏற்றுக் கொள்வதற்கு, சுவிற்சர்லாந்து அரசாங்கம் மறுப்புத் தெரிவிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.…
நாட்டின் நிர்வாக கட்டமைப்பை முன்னெடுக்க 13 ஆவது திருத்த சட்ட மூலம் தேவை – சி.வி.கே.சிவஞானம்

13 ஆவது திருத்த சட்ட மூலத்தை ஒழிக்க வேண்டும் எனத் தென்னிலங்கையில் உள்ள தீவிரவாத போக்குடையவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் நாட்டின்…
வடக்கில் கோத்தாவுக்கு மூன்றாமிடம் தான்!

இறுதிப் போரில் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுப் படுகொலை செய்த ராஜபக்ஷ குடும்பத்தை, தமிழ் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்…