Tag: தேர்தல் ஆணையாளர்

சட்டத்தை மீறும் வேட்பாளருக்கு 7 ஆண்டு அரசியல் தடை!

எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரும் தேர்தல் சட்டதிட்டங்களை மதிப்பதில்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்,தெரிவித்துள்ளார்.…
31ம் திகதி மீண்டும் தபால் மூல வாக்கெடுப்பு நடாத்த தீர்மானம்?

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிர்வரும் 31ஆம் திகதி வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 5 இலட்சத்து 71 ஆயிரத்து 848 வாக்காளர்கள்!

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வரும் பொதுத் தேர்தலில், வாக்களிப்பதற்கு, 5 இலட்சத்து 71 ஆயிரத்து 848 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி…