Tag: நீதிவான்

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுதலை!

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நேற்றிரவு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் 2…
யாழ். சிறைக்கைதிக்கு கொரோனா! – திணறும் சுகாதார அதிகாரிகள்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருடன் ஒரே சிறைக் கூடத்தில் இருந்த ஏனைய…
தடை கேட்டு பருத்தித்துறை நீதிமன்றுக்கு பொலிஸ் அதிகாரிகள் படையெடுப்பு!

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 25ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை மாவீரர் நாள் நினைவேந்தலை…
திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை!

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (14) காலை நடந்த…
சாரா புலஸ்தினியின் மரபணு சோதனை அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவு!

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணு பரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆராய்ந்து…
பொத்துவில் விகாரை காணி அளவீட்டு பணிகளை தேர்தல் வரை நடத்தக் கூடாது! – நீதிமன்றம் உத்தரவு.

பொத்துவில், முகுது மஹா விகாரைக்கான காணி அளவீட்டுப் பணிகளை பாராளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரை இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் நேற்று…
இராணுவத்தினரை தாக்கிய மூவருக்கு பிணை!

இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவரையும் கடும் நிபந்தனைகளுடனான…
இணையதள செய்தி நிறுவனத்தில் சிறிலங்கா காவல்துறை தேடுதல்

மீரிஹானவில் உள்ள Newshub.lk இணையத்தள செய்தி நிறுவன பணியகத்தில் சிறிலங்கா காவல்துறையினர் நேற்றுக்காலை தேடுதல் நடத்தியுள்ளனர். வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான…