Tag: நீர்கொழும்பு

சமூகவலைத்தளம் ஊடாக போதை பொருள் விருந்துபசாரங்களில் ஈடுப்பட்ட 39 பேர் விளக்கமறியலில்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட ரத்மலானே ரொஹா சுட்டுக்கொலை!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல் ரோஹன த சில்வா எனப்படும் ரத்மலானே ரொஹா பொலிசாரால் சுட்டுக்…
சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு மறியல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சட்டவிரோதமாக சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு வசதிவாய்ப்பு ஏற்படுத்தியமை, சிறைச்சாலைக்குள் போதைபொருள் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுடன்…
இந்திய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கொடுத்தவர் சாரா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தகவல்களை நீர்கொழும்பு தேவாலய தாக்குதல்தாரியின் மனைவியான சாரா ஜெஸ்மினே இந்திய புலனாய்வுத்துறைக்கு வழங்கியிருக்கலாம் என்று…
புத்தளம், நீர்கொழும்பு பகுதிகளில் 4 சிறுவர்களுக்கு கொரோனா!

புத்தளம்-சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திலிருந்த மூன்று சிறுவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட…
நீர்கொழும்பு தேவாலயம் மீளத் திறப்பு – வரலாற்று சின்னமாக இரத்தக்கறையுடன் அந்தோனியார்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம்- மூன்று மாதங்களுக்குப் பின்னர் நேற்று மீளத் திறக்கப்பட்டது.…
வதந்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் – நீர்கொழும்பு சம்பவத்தையடுத்து பேராயர் வேண்டுகோள்

தனிநபர்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து உண்மையான தகவல்களை அறியாது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்புபவர்கள் மக்கள் மத்தியில்…
நீர்கொழும்பில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகளை இலக்கு வைத்து தாக்குதல்!

நீர்கொழும்பு- தெனியாவத்த பகுதியில் உள்ள பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளும் நேற்றிரவு தாக்குதலுக்கு உள்ளாகின. பொலிசாருக்கு அறிவித்தும், அவர்கள்…
பாடசாலைக்குள் நுழைந்த ரொய்ட்டர் புகைப்படப் பிடிப்பாளருக்கு விளக்கமறியல்!

கட்டான பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றினுள் நேற்று பகல் 12.30 மணியளவில் அனுமதியில்லாமல் நுழைய முற்பட்ட சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர்…