Tag: பிணைமுறி

மைத்திரி, ரணில் உட்பட நால்வரிடம் விசாரணை செய்ய அறிவுறுத்தல்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமரின் முன்னாள்…
பிணைமுறி மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பிணை முறி மோசடியாளர்களைத் சட்டப்படி தண்டிப்பதற்கான தேவையான அனைத்து சாட்சியங்களையும், மத்திய வங்கியின் பிணைமுறி தடயவியல் கணக்காய்வு அறிக்கை கொண்டிருப்பதாகத்…
பிணைமுறி மோசடி; தொடர்புடையோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிணைமுறி மோசடிகள் குறித்த தடயவியல் அறிக்கையின் பிரகாரம் பிணைமுறி மோசடியுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க…
“மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனையை பெற்றுக் கொடுப்போம்”

மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட முன்னைய ஆட்சியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாக கடுமையான தண்டனையை பெற்றுக்கொடுத்தே தீருவோம்…
அர்ஜுன மகேந்திரனை நாடுகடத்துவதற்கான ஆவணம் சிங்கப்பூரை சென்றடைந்தது

அர்ஜுன மகேந்திரனை நாடுகடத்துவதற்கான ஆவணம் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். பிணைமுறி…
விசாரணைகள் தாமதமடைதல் நீதி நிலைநாட்டப்படுவதற்கு தடையாகும் என : ஜனாதிபதி

பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் குறித்த விசாரணை…
அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு  சட்டமா அதிபர் கோரிக்கை

மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பில் முதலாவது சந்தேக நபரான அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர்…
தெரிவுக்குழுவில் அடுத்த வாரம் பிரதமர் சாட்சியமளிக்கவுள்ளார்- கிரியெல்ல

தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரையும்…
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்:சுனில் ஹந்துநெத்தி

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குற்றத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன…
“ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பயனற்றதாகிவிட்டது”

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள்…