Tag: பிரகீத் எக்னெலிகொட

நீதி எங்கே?

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
தமிழ் மருத்துவரை துன்புறுத்திய புலனாய்வு அதிகாரிக்கு பதவி உயர்வா?

தமிழ் மருத்துவரை கொடூரமாக துன்புறுத்திய முன்னாள் இராணுவ புலனாய்வு இயக்குனர் துவன் சுரேஷ் சாலேவுக்கு இலங்கை ஜனாதிபதி மே பதவி…
எக்னெலிகொட படுகொலை- 9 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்று, படுகொலை செய்த சூழ்ச்சி தொடர்பாக, ஒன்பது இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா…
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது கொலை வழக்கு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்று, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது, குற்றப் புலனாய்வுப்…
எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி ஒருவர்…
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி மறுப்பு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்,…
ஞானசார தேரருக்கான தண்டனை மனித உரிமைக்காக போராடுவோருக்கு கிடைத்த வெற்றி! – சர்வதேச மன்னிப்புச் சபை

காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதற்காக , ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை சர்வதேச…
ஞானசார தேரருக்கு நாளை தண்டனை அறிவிப்பு!

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமகம நீதிவான் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில்…
ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்றத்துக்குள் வைத்து அச்சுறுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்ட, பொது பலசேனா…