* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,620ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் நேற்றுமுன்தினம் ஆகக் கூடுதலான மரணங்கள் பதிவாகியுள்ளன.…
கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 111 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே…
நேற்றைய தினம் (19) 36 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,051 ஆக…
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. நேற்றைய தினம் (18) 34 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல்…
மேலும் 18 கொரோனா மரணங்கள் நேற்று (12) உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 868…
இலங்கையில் நேற்று மேலும் 23பேர் கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த…
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (12) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.…