வங்க தேசத்தில் 5000 ரோஹிங்கியா குடும்பங்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமில் பாரிய தீ விபத்து வங்க தேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்ஸ்…
கடலில் சிக்கி தவித்த 100 ரோஹிங்கியா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தோனேசிய மீனவர்கள்! இந்தோனேசியா கடற்பகுதியில் சிக்கித் தவித்த சுமார் 100 ரோஹிங்கியா மக்களை, மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்தனர். துன்புறுத்தப்பட்ட மியான்மர் சிறுபான்மையினரைச்…
மியான்மார் பத்திரிகையாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு மியான்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை வெளிக்கொண்டுவந்த பத்திரிகையாளர்களின் கைதுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மியான்மாரின் ராக்கைன்…
மியான்மர் நாட்டு ரகசியத்தை திருடியதாக இரு நிருபர்களுக்கு 7 ஆண்டு சிறை மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக பிரபல செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு நிருபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை…