Tag: வட மாகாண சபை

தனித்துவத்தின்பால் கொள்கையடிப்படையில் பிரிபடாத வடகிழக்கில் சமஷ்டி தீர்வைப்பெற அனைவரும் முன்வாருங்கள் – விக்கி

தமிழ்ப் பேசும் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். சமஷ்டிக் கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எனும்…
சிங்களமயமாக்கல் முயற்சிகளை ஆவணப்படுத்தும் வல்லுனர் குழு! – வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்

வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்…
பகிரங்க விவாதம் நடத்த வருமாறும் விக்னேஸ்வரனை அழைக்கிறார் தவராசா!

வடமாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சரவை தொடர்பாக, பகிரங்க விவாதத்திற்கு வருமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம், எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா அழைப்பு…
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

வட மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்கியதற்கு இடைக்கால தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட…
வடக்கில் அதிகரிக்கும் சமூக விரோதச் செயல்கள் – சிறிலங்கா அதிபருக்கு முதலமைச்சர் கடிதம்

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள, வன்முறைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து, நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிறிலங்கா…
” நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கிய பணத்தை மீளத் தரவும்”

முள்ளியாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக தாம் செலுத்திய பணத்தினை மீள வழங்குமாறுக் கோரி வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, மகாண…
மாண­வர்­க­ளின் கோரிக்­கைக்கு வளைந்­தது வட மாகாண சபை

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ருக்­கும் இடையே முரண்­பா­டு­கள் நீடித்து வந்­தி­ருந்த…