Tag: விஜயகலா மகேஸ்வரன்

முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் அச்சுறுத்தல்!

முன்னாள் போராளிகள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.…
பொதுமக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- விஜயகலா கோரிக்கை!

யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ள நிலைமை மேலும் தொடர அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமென முன்னாள் கல்வி…
தமிழர் தரப்புடன் பேசுவதற்கு அரசு தயாரெனில் நாமும் தயார்…!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழர் தரப்புடன் அரசாங்கம் பேசுவதற்குத் தயார் என்றால் அரசுடன் பேசுவதற்கும் நாங்களும் தயாராகவே இருக்கின்றோம்.…
சர்வதேசத்திடம் நிதியை பெற்று வடக்கிற்கு போதைப்பொருளை அனுப்பியது மகிந்த அரசு! – விஜயகலா

மகிந்த ராஜபக்ச அரசாங்கம், அபிவிருத்திக்கு என சர்வதேசத்திடம் நிதியைப் பெற்று வடக்கு கிழக்கிற்கு போதைப்பொருட்களையே அனுப்பியது என கல்வி இராஜங்க…
புலிகளை ஆதரித்துப் பேசும் உள்நோக்கம் இல்லை!- என்கிறார் விஜயகலா.

மீண்டும் புலிகள் உருவாக வேண்டும் என்றோ அல்லது தனிநாடு ஒன்றையோ அல்லது ஆயுதப் போராட்டத்தையோ, ஆதரித்துப் பேச வேண்டிய உள்நோக்கம்…
3 அமைச்சர்கள், 18 இராஜாங்க அமைச்சர்கள், 7 பிரதி அமைச்சர்கள் நியமனம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தில், அமைச்சரவையில், இடம்பெறாத 3 அமைச்சர்கள், 18 இராஜாங்க அமைச்சர்கள், 7 பிரதி அமைச்சர்கள் நேற்று மாலை…
|
விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை : சபாநாயகர் சபையில் தகவல்

பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தொடர நடவடிக்கையெடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன்…
வேலை வாய்ப்புக்காக வடக்கில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் – விஜயகலா

வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வேலணை…
அழையா விருந்தாளியாக வந்த விஜயகலாவினால் சட்டத்தரணிகள் மத்தியில் குழப்பம்!

கிளிநொச்சி நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வு ஒழுங்கமைப்பில் நீதி அமைச்சின் திடீர்…
யுத்தத்தை விட மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும்! – விஜயகலாவின் எச்சரிக்கை

முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை மீண்டும் அனுமதித்தால் யுத்தத்தை விட மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் இராஜாங்க…