COVID 19 தொற்றாளர்களுக்கு இன்று முதல் வீடுகளில் சிகிச்சை வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக பெருமளவில் அறிகுறிகள் தென்படாத COVID 19 தொற்றாளர்களை, வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சை அளிக்கும் முறைமை…
யாழில் நேற்று 129 பேருக்கு COVID-19 தொற்று உறுதி யாழ். மாவட்டத்தில் நேற்று 129 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். கடந்த…