Tag: top

கோத்தாவே வேட்பாளர் – தேசியவாதிகளும், இடதுசாரிகளும் முடிவு

கோத்தாபய ராஜபக்ச தான், அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர் என்ற இறுதியான முடிவுக்கு தேசியவாதிகளும், இடதுசாரிகளும்…
போர்க்குற்றத்தை ஒப்புக் கொண்டு காட்டிக் கொடுத்து விட்டார் ரணில் – மகிந்த குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தை ஒழிப்பது அடிப்படையில் ஒரு போர்க்குற்றம் அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
மூடப்படும் ஆபத்தில் 1,486 பாடசாலைகள்! – வடக்கில் மாத்திரம் 275.

50க்குக் குறைவான மாணவர்கள் கற்கும் 1,486 அரசாங்க பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்…
7500 பேருக்கு  அரச வேலை வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்தை நிராகரித்தார் மைத்திரி

கபொத உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்த 7500 இளைஞர்களுக்கு அரசாங்கத் துறையில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு, ஐதேக அரசாங்கம் சமர்ப்பித்த…
உரிமைகளை வழங்கியிருந்தால் தமிழர்கள் ஆயுதம் ஏந்தியிருக்கமாட்டார்கள்! – லக்ஷ்மன் கிரியெல்ல

அரசியல் அமைப்பில் தமிழரின் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்கள் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.கண்டியில்…
“பஷில் எந்தக் கருத்தையும் முன்வைக்கலாம் ;  ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இணைந்தே தீர்மானம் ”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் என்ற ரீதியில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்தக் கருத்தினையும் முன்வைக்கலாம். எனினும்…
சிறிசேனவுக்கு ஆப்பு வைத்தார் பசில் – மொட்டு கட்சியை சேர்ந்தவரே வேட்பாளராம்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரையே, அதிபர் தேர்தலில் நிறுத்துவோம் என்று, மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சியின் தேசிய…
பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும் ஆயுதப் போராளிகள் தான் – என்கிறார் மகிந்த

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை…
பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல்  துன்புறுத்தல்களை விசாரணை செய்வதற்கு குறைகேள் விசாரணைக் குழு

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு…
மைத்திரி – மகிந்த தலைமையில் புதிய கூட்டணி

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து இரண்டு கட்சிகளுக்கும்…