Tag: top

ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கு முன்னுரிமை – ஐக்கிய தேசிய முன்னணி முடிவு

புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான…
ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுகின்றார் ‘அமைச்சர் சஜித் பிரேமதாச’

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி பலருக்கு பல விடயங்களை தெளிவுபடுத்துவோம் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.…
மஹிந்தவுக்கு பதவி இல்லையென்றால் இலங்கை முழுவதும் வன்முறை வெடிக்கும்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவை நீக்க முயற்சித்தால் வன்முறை வெடிக்கும் என மஹிந்த தரப்பினர் எச்சரித்துள்ளனர். அவ்வாறு…
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக ஏன் போராடுகிறது கூட்டமைப்பு?

நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்காகத் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று,…
மகிந்தவுடன் இணைந்து போட்டி – மைத்திரியின் அறிவிப்பினால் கட்சிக்குள் எதிர்ப்பு

வரும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்தே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது என்றும், இதற்கு இடையூறு…
“தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிங்கள அரசியலும் கைகோர்ப்பது ஜனநாயகத்தின் நல்லதொரு விளைவு”

நீண்டகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துச் செல்லும் நிலைமை காணப்பட வில்லை.தற்போது அச்சந்தர்ப்பம் அவர்களுக்கு கிட்டியுள்ளது.இது ஜனநாயத்திற்கு…
வன்னியில் கொட்டிய பெருமழை – கிளிநொச்சி கிராமங்கள் வெள்ளக்காடு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கொட்டிய கடும் மழையினால், குளங்கள் நிரம்பி, வெள்ளநீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால், பல…
சம்பந்தன் கௌரவமாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்தவிற்கு வழங்க வேண்டும் – மஹிந்த சமரசிங்க

பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பாண்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.…
இப்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் – நாடாளுமன்றில் சம்பந்தன்

சபாநாயகர் தன்னைப் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்ததன் மூலம், நாடாளுமன்றத்தில் இப்போது…