Tag: top

அரசியல் கைதிகள் யாரும் இல்லை என்று கூட்டமைப்பிடம் கூறி விட்டோம்- தலதா அத்துகோரள

சிறிலங்காவில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என, தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார்,…
சம்பந்தனைச் சந்திக்கும் அவசியம் எனக்கில்லை! – விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்திப்பதற்கான அவசியம் தனக்கு இருக்கவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண…
மகசின் சிறையில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் நேற்றுக்காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று…
‘ஆவா’வை அடக்க இராணுவமா? – சிறிலங்கா இராணுவத் தளபதியின் கோரிக்கை நிராகரிப்பு

வடக்கு மாகாணத்தில் செயற்படும் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்களை அடங்குவதற்கு, சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு தேவையில்லை என்றும், காவல்துறையே…
பொருளாதார வீழ்ச்சி குறித்து கோத்தாவின் கருத்து வேடிக்கையானது – ரஞ்சித் மத்தும பண்டார

அரசியல் பழிவாங்கல்களே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடயமென சட்ட…
வெற்றிபெற்று விட்டார் விக்னேஸ்வரன்! – பாராட்டுத் தெரிவித்த சுமந்திரன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்வதில் வெற்றியடைந்துள்ளார் என்று தமிழ்த் தேசியக்…
நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை – சிறிலங்கா அதிபருக்கு சரத் பொன்சேகா பதிலடி

போரின் இறுதி இரண்டு வாரங்களில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அச்சத்தினால், சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைமைகள் வெளிநாட்டில் ஓடி…
தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக மைத்திரி இருப்பார்  ; எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ்த்தேசிய இனம் தனது தலைவிதியை தாமே தீர்மானிக்க இடம் கொடுக்க ஜனாதிபதி தயாரா ? தமிழ் பேசும்மக்கள் நம்பி ஏமாந்த…
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் சிறிலங்கா அதிபருக்கு கடிதம்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தம்மை…
“சில இடங்களில் இடம்பெறும் வாள்வெட்டுக்காக வடமாகாணம் முழுவதும் வன்முறையென கூறமுடியாது”

வடமாகாணத்தில் சில பிரதேசங்களில் தான் வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதற்காக வடமாகாணம் முழுவதும் வாள் வெட்டு வன்முறைகள் இடம்பெறுவதாக…