Tag: top

‘கூட்டமைப்பு தோல்வி கண்டுவிட்டது’ – வெளியேறுவதற்கு சமிக்ஞையை காட்டினார் விக்கி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009இல் ஏற்றுக் கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அணுகுமுறையில் தோல்வி கண்டுவிட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர்…
திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோர் எனக் கூறுவதா? – தீபிகா உடகம சீற்றம்

நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குறிப்பிடுகையில் அநேகமானோர் காணாமல்போனோர் எனக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறு கூறுவது பொருத்தமற்றது. தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர்…
முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க வேண்டிய தேவை இல்லை! – ராஜித சேனாரத்ன

முல்லைத்தீவில் அரசாங்கம் எந்த சிங்கள குடியேற்றத்தையும் உருவாக்காது. அவ்வாறான எந்தத் தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்…
காணிகளை விடுவித்தால் தான் நல்லிணக்கம் சாத்தியம்! – செயலணிக் கூட்டத்தில் சம்பந்தன்

நாட்டில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் ஏற்பட வேண்டுமேயானால், இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்…
தமிழ்மக்களின் காணிகளை ஆக்கிரமிக்க இடமளியேன்! – ஜனாதிபதி உறுதி

முல்லைத்தீவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், அவ்வாறு…
பிரபாகரனின் உடலில் இருந்து சீருடையை அகற்ற உத்தரவிட்டார் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட்…
அதிபர் செயலணி விவகாரம்: கூட்டமைப்பு – விக்னேஸ்வரன் இடையே வெடித்தது கலகம்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அதிபர் செயலணிக் கூட்டத்தில் பங்கேற்கும் விவகாரத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும்…
விக்னேஸ்வரனின் கோரிக்கை கூட்டமைப்பினால் நிராகரிப்பு!

வட-கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கையை…
சிவாஜிலிங்கம் என்னை ஒன்றும் செய்யமாட்டார்! – ஜனாதிபதி

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனாலேயே…
சிங்களத்தில் தான் முதலில் ​எழுத வேண்டும் எனச் சட்டமில்லை!

பாதாகைகளில் சிங்களத்தில் தான் முதலில் ​எழுத வேண்டும் எனச் சட்டமில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண…