“தேசிய அரசாங்கத்துக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தாயார்”

ஒரு சிலரின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஒரு பொய்யான ஆட்சியை அமைக்க அரசாங்கம் முயற்சிக்குமாக இருந்தால் அதற்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க தயாராகவுள்ளதா பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

அத்துடன் அமைச்சரவை, அரச செலவுகளை அதிகரித்து மீண்டும் பொருளாதாரத்துக்கான நெருக்கடிய‍ை ஏற்படுத்துவதற்கு நாங்கள் ஒருபோதும் பங்களிப்பை வழங்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!