பரிந்துரைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது – ஐ.தே.க.

நீதியரச்ரகள் நியமனத்தில் ஜனாதிபதி சட்டமா அதிபர், பிரதம நீதியரசர் மற்றும் சட்டத்திரணிகள் சங்கம் என்பவற்றின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டு அரசியலமைப்பு பேரவைக்கு பெயர்களை அனுப்பியிருந்தால் நீதிபதிகள் நியமனம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டிருக்காது என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு பேரவை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!