யாழ். மாவட்டத்தில் 25,296 குடும்பங்கள் பாதிப்பு!

தற்போது நிலவும் கடும் வறட்சியினால், புத்தளம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 15,829 குடும்பங்களைச் சேர்ந்த 56,105 பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 7,795 குடும்பங்களைச் சேர்ந்த 27,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் 7,350 குடுபங்களைச் சேர்ந்த 25,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!