வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இடர் முகாமைத்துவ அமைச்சினால் 5 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான ஏனைய மாவட்டங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது. நிதி அந்தந்த மாவட்டச் செயலர்களிடம் வழங்கப்படும் என்று இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!