யாழ். மாவட்டத்துக்கு 5 கோடி ரூபா வறட்சி நிவாரணம்!

வறட்­சி­யால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட யாழ்ப்­பாண மாவட்­டத்­துக்கு இடர் முகா­மைத்­துவ அமைச்சினால் 5 கோடி ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. பாதிப்­புக்­குள்­ளான ஏனைய மாவட்­டங்­க­ளுக்கு தலா பத்து இலட்­சம் ரூபா நிதி வழங்­கப்­ப­ட­வுள்­ளது. நிதி அந்­தந்த மாவட்­டச் செய­லர்­க­ளி­டம் வழங்­கப்­ப­டும் என்று இடர் முகா­மைத்­துவ அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!