சஹ்ரான் தொடர்பான டிஎன்ஏ அறிக்கை இன்று வெளியாகும்!

தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான, தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பிலான டி.என்.ஏ. பகுப்பய்வு அறிக்கை இன்று நீதிமன்றுக்கு வழங்க நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த டி.என்.ஏ. பகுப்பயவு நடவடிக்கைகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அதன் அறிக்கை நீதிமன்றுக்கும் சி.ஐ.டி.க்கும் வழங்கப்படவுள்ளதாக அரிய முடிகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!