செல்பியால் இரண்டு பேர் பலி!

காலி -ருமசல மலையில் இருந்து செல்பி எடுக்க முயன்ற போது, கடலில் தவறி விழுந்த நான்கு இளைஞர்களில் இருவர் உயிரிழந்தனர். கடலில் விழுந்த இருவர் மீட்கப்பட்டனர். ஏனைய இருவரை மீட்கும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!