சஜித் வென்றதும் குடும்பமாக சிறை செல்லவுள்ள ராஜபக்சவினர்!

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் வெற்றி உறுதியாகியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ரக்வான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சஜித் வெற்றி பெற்றதும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வரும் வழக்குகள் நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து, ராஜபக்சவினர் அனைவரும், குடும்பம் சகிதமாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என அமைச்சர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!