இன்றும் 3 மணிநேரம் வாக்குமூலம் அளித்தார் மல்கம் ரஞ்சித்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்றும் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். இன்று அவர் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார். பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!