மரண வீட்டுக்குச் சென்றவர் சுழியில் சிக்கி மரணம்!

பருத்தித்துறை முனை கடலில் நேற்று நீராடிய போது, சுழியில் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – பன்னங்கண்டியைச் சேர்ந்த 36 வயதுடைய இராமசாமி மாணிக்கராசா என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மரண வீடு ஒன்றுக்கு வந்தபோதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!