19 ஐ அறிமுகப்படுத்தியவர்களே முறைகேடாக பயன்படுத்தினர்!

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அறிமுகம் செய்தவர்களே, அதனை பாரிய அளவில் முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்கள் என்று இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம் நாட்டை புதிய பாதையில் இட்டுச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அன்றைய ஆட்சியாளர்கள் தொடர்ந்து கூறிவந்த போதிலும் இதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் மீறியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!