ராஜிதவிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று (14) முன்னிலையாகிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய நிலையில், அவர் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்தார்.இந்த நிலையிலேயே அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!