புனர்வாழ்வு ஆணையாளராக மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி!

புனர்வாழ்வு ஆணையாளராக மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நேற்று பொறுப்பேற்றுள்ளார்.ஏற்கனவே அவர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பயங்கரவாத மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு உட்பட்ட பல்வேறு பிரிவுகளின் தலைவராக கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.2012 – 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் புனர்வாழ்வு ஆணையாளராக கடமையாற்றியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!