விடுதலை புலிகளின் தலைவரே எனது தெய்வம் – சார்ள்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே, தன்னுடைய தெய்வம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே, தன்னை அரசியல்வாதி ஆக்கியதெனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா – கோவில்குளம் கண்ணன் கோவிலின் முகப்பு நுழைவாயிலை, நேற்று திறந்துவைத்த பின்பு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும்,, தமிழர்களை அழிப்பதற்கு தமிழர்களுக்கு உள்ளேயே பல கட்சிகளை உருவாக்கி, முரண்பாடுகளை உருவாக்கி, பிரிவினையை ஏற்படுத்தும் செயற்பாடுகளே தற்போது வேகமாக இடம்பெற்று வருகின்றன என்றும் . மற்றும், திருக்கேதீஸ்வர வளைவு விடயத்தில் இரு தரப்புடனும் தான் கதைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அன்று, தமிழ் மக்களிடம் இருந்த ஒற்றுமையைக் கண்டு வந்த பயம், இன்று எந்தவோர் அரசாங்கத்துக்கும் இல்லையெனவும் இதனால், தமது பலம் குறைந்துகொண்டே போகிறதெனவும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!