உரிமைக்கு குரல் கொடுப்பவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள்

உரிமைகள் மறுக்கப்படும் நாட்டில் எமது சமூகத்தின் உரிமைக்கு குரல் கொடுக்கக்கூடியவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டுமென் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.

தம்பலகாமம் அல் ஹிக்மா முஸ்லிம் வித்தியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!