40/1 தீர்மானம் குறித்து சரத் கருத்து!

ஐக்கிய நாடுகள் சபையின் 40/1 மற்றும் அதனை ஒத்த ஏனைய பிரேரணைகளுக்கு இணை அனுசரணை வழங்கும் தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகியிருப்பதற்கு முன்னெடுத்துள்ள தீர்மானம் காரணமாக பொருளாதார ரீதியில் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இணை அனுசரணை வழங்கும் தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகியிருப்பதற்கு முன்னெடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!