யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியது சுயேட்சைக் குழு!

நாடாளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, சுயேட்சை குழு ஒன்றின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக, மயில்வாகனம் விமலதாஸ் என்பவரே கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் சார்பிலேயே குறித்த சுயேட்சை குழு போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!