சீனாவுக்கான விமான சேவைகளை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்!

சீனாவுக்கான விமான சேவைகளை இம்மாதம் 10 திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது.

சீனாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொரொனா பரவியதையடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 30 வரையில் விமான சேவைகளைய நிறுத்துவதற்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!