1000 ரூபா வழங்க முடியாவிடின் கம்பனிகளை அரசிடம் ஒப்படையுங்கள் – கோத்தபாய

பெருந்தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாத நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் இருக்குமாயின் அந்தக் கம்பனிகள் நடத்துவதை விடுத்து அரசிடமே அவற்றை ஒப்படைக்கலாமென கோத்தபாய தெரிவித்துள்ளார்.நேற்று(10) அமைச்சர்கள் மற்றும், அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சம்பள அதிகரிப்பு குறித்து கோத்தபாய உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!