இத்தாலி, ஈரான், தென்கொரியாவில் இருந்து வருவோர் இலங்கைக்குள் நுழையத் தடை!

கொரோனா வைரஸ் பாதித்த இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து, பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 14 நாட்களுக்கு இந்த தடை அமுலில் இருக்கும் என விமான சேவைகள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!