திரையரங்குகளை மூட உத்தரவு!

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் மறு அறிவித்தல் வரை திரைப்படங்கள் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் காரணமாக முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதார ஆலோசனைக்கு அமைவாக இந்த கோரிக்கையை மத அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!